சத்தம் பொடும் மனம் வந்து சாந்தி பெரும் இண்டமாக, கலாச்சாரம் வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஓவியங்கள் , இவனைத்தும் நான் பார்த்து மெய்மறந்து போனதென்ன, யார் செய்த சிற்பங்கள் , தெரிந்துகொள்ள வழியில்லை, கலை இன்றோ போகவில்லை , களைங்யனோ போகின்றான், இவ்வொலகம் இது என்று பேசாமல் பேசும் இடம் , எம்மதம் ஆனாலும் , நம்பிக்கை கூடும் இடம் இது -ஹரிஹரன் © 2022 Hariharan Arunachalam. All rights reserved.
Poems by Hari